ஊழல்

ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் முழு நாள் வழக்கு விசாரணைக்குப் பிறகு, இரண்டு குற்றச்சாட்டுத் தொகுப்புகளும் ஒரே வழக்கின்கீழ் விசாரிக்கப்படவேண்டும் என்று முன்வைத்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
புத்ராஜெயா: மலேசியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் மூலம் 277 பில்லியன் ரிங்கிட் (S$79 பில்லியன்) இழப்பு ஏற்பட்டுள்ளதற்கு அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
புத்ராஜெயா: முன்னாள் மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மதைக் கைதுசெய்ய இப்போதைக்குத் திட்டமில்லை என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி தெரிவித்துள்ளார்.
கட்டுமான நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட மேலாளர் ஒருவர் வேறு மூவருடன் இணைந்து சிங்கப்பூர் விலங்கியல் தோட்ட இயக்குநருக்கு லஞ்சமாக $88,0000க்கும் மேலான தொகையை வழங்கினார்.
புத்ராஜெயா: பெர்லிஸ் முதல்வர் முகம்மது ஷுக்ரி ராம்லி, ஏப்ரல் 30ஆம் தேதியன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்துக்குச் சென்று வாக்குமூலம் அளித்துத் திரும்பியுள்ளார்.